இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3169 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 3162 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2969 ஆக காணப்படுகின்றது.