நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் எ.எச்.எம்.ஹலீம் ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளனர்.
இதற்கு முன்னரும் இவர்கள் இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.