ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னிலையாகினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

rishad bathiudeen
rishad bathiudeen

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் எ.எச்.எம்.ஹலீம் ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளனர்.

இதற்கு முன்னரும் இவர்கள் இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.