பாடசாலைஅதிபர்களுக்கு ஜனாதிபதிபிறப்பித்த அதிரடி உத்தரவு!

Progress of first 100 days 1140x639 1
Progress of first 100 days 1140x639 1


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எனது பெயரையோ அல்லது பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் .

119604475 356710968787471 7993618348421414319 n
119604475 356710968787471 7993618348421414319 n

இது தொடர்பில்ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது குறித்த உத்தரவினைமீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .