சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம்!

111379737 gettyimages 1203446227 4
111379737 gettyimages 1203446227 4

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,282ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 199 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 3,070 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.