ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரி

maithripalaaa 1
maithripalaaa 1

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்துறையினருடன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (22.09.2020) முன்னிலையாகியுள்ளார்

அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்  பொலிஸ் பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.