எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் மத்தியில் 20வது திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதியமைச்சர் அலி சப்ரி திருத்த வரைபை சமர்ப்பித்தார்.
மேலும், திருத்தத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு நாளை இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.