அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல் துறை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
இதே வேளை ,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.