ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் ஊடகத்துறை அமைச்சர்!

cc181d7e 60eaa567 8cebfadf keheliya rambukwella 850x460 acf cropped 850x460 acf cropped
cc181d7e 60eaa567 8cebfadf keheliya rambukwella 850x460 acf cropped 850x460 acf cropped

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல் துறை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

இதே வேளை ,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.