கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்:தேசபந்து தென்னக்கோன்!

Deshbandu Thennakoon
Deshbandu Thennakoon

ரத்மலானை ரொஹாவின் மரணத்தையடுத்து விருந்திற்காக முயற்சிக்கும் எந்தவொரு நபராயினும் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கிணங்க கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.