நிறைவு பெற்றுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள்!

Colombo port
Colombo port

கொழும்பு துறைமுகத்தின் கொள்களன் போக்குவரத்து சாரதிகள் நேற்றைய தினம் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன.