பண்டாரகம-அட்டலுகம பகுதியில் கட்டிட தொழிலில் ஈடுப்பட்டு வந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 34 வயதான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
பண்டாரகம-அட்டலுகம பகுதியில் கட்டிட தொழிலில் ஈடுப்பட்டு வந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 34 வயதான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.