பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

0ede83921831a5b3acef9c6f9e47b3d5 XL 4
0ede83921831a5b3acef9c6f9e47b3d5 XL 4

4 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இபலோகம பிரதேச சபை உறுப்பினர் மற்றும் 2 பேரை விளக்கமறியலி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றம் குறித்த 3 பேரையும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களை நீதவான் நீதிமன்றில் இன்று (26) முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.