கல்கிஸ்ஸ-பீரிஸ் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஹெரோயின் பயன்படுத்திய நபரொருவரை அவரது நணபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனியாக ஹெரோயின் அருந்தியமையே சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.