வவுனியாவில் கடைகளை திறக்குமாறு பொலிசார் அட்டகாசம்!

IMG20200928090553
IMG20200928090553

வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் , இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். 

IMG20200928075440


இந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றைய தினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்த்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டுள்ளனர்.  

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிசார் கட்டளையிட்ட போதும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைகளை திறக்காமல் கர்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG20200928090518
IMG20200928082720
IMG20200928085828
IMG20200928090221
IMG20200928090242


வவுனியாவில் கடைகளை திறக்குமாறு பொலிசார் அட்டகாசம்!

வவுனியாவில் கடைகளை திறக்குமாறு பொலிசார் அட்டகாசம்!

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Sonntag, 27. September 2020