எதிர் வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழுவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் இதனை தெரிவத்துள்ளார்.