இன்றைய தினம் கெரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் 729 பேர் பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்
அத்துடன் இன்றைய தினம் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 10 பேருக்கு கெரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தெற்றாளர்களின் எண்ணிக்கை 4252 ஆக அதிகரித்துள்ளது.