ஆறு மாகாணங்களுக்கு அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை!

O9fbbojxexlGO9cwERIvB4Y4PsRWG9kH
O9fbbojxexlGO9cwERIvB4Y4PsRWG9kH

நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக ஆறு மாகாணங்களுக்கு அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேல், மத்திய, தெற்று, ஊவா, கிழக்கு மற்றும் வட மாத்திய மாகணங்களுக்கே இவ்வாறு அந்தந்த மாகாண ஆளுநர்களின் உத்தரவின் பேரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.