ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் பிள்ளையான் !

625.500.560.350.160.300.053.800.900.160.90 9 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 9 1

நாடாளுமன்றஉறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமசான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உயிா்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முதற்தடவையாக முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளாா்.

சுமார் 7 மணித்தியாலங்கள் சாட்சியமளித்த பின்னர் அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிள்ளையான் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட் டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .