காலியிலிருந்து பெலியத்த வரையில் பயணித்த புகையிரதத்துடன் உந்துருளி ஒன்று மோதி விபத்தக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி-தலாப்பிட்டி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.