மைத்திரி இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

maithripala sirisena2

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகவுள்ளார்.

இரண்டாவது தடவையாக அவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அவர் கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தார்.