மேலும் 61 பேர் நாடு திரும்பினர்

vikatan 2020 03 59dabdf7 7879 45bd af31 897f50cfd4ea vikatan 2020 03 70f5291e 4de6 4c6c b799 93f6296f67af 81 1
vikatan 2020 03 59dabdf7 7879 45bd af31 897f50cfd4ea vikatan 2020 03 70f5291e 4de6 4c6c b799 93f6296f67af 81 1

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 61 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அதற்கமைய டோஹா கட்டாரிலிருந்து 48 பேரும் அபுதாபியிலிருந்து 8 பேரும் இந்தியாவிலிருந்து ஐவரும் நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய அனைவருக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையக் கட்டடங்களில் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.