ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு தமிழரசு கட்சியின் தலைவர் கண்டனம்!

maavaaaiii
maavaaaiii

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினம் (12) சட்டவிரோத செயற்பாட்டாளர்களால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் .

அந்தவகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களும் அறிக்கையொன்றினை வெளியிட்டு குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் .

அந்த அறிக்கையின் முழுவடிவம்:

Mavai Senathirajah Statement Journalists Attack Issue