ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரணில் !

freepressjournal import 2018 03 Prime Minister Ranil Wickremesinghe

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இவர் கடந்த 6 ஆம் திகதி முன்னிலையாகவிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக பிரிதொரு தினத்தினை கோரியிருந்தார். இதற்கமைய இன்றைய தினம் அவர் முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.