தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி!

ccccc 1 1
ccccc 1 1

இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 285 பேருக்கான கொரோனா பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள த.சத்தியமூர்த்தி, ஏனைய 276 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.