ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியுள்ள மைத்திரி!

Cj4IeO0WgAA3Ivb
Cj4IeO0WgAA3Ivb

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (14) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வௌியேறியுள்ளார்.