நாட்டின் பல பாகங்களிலும் ஊரடங்கு உத்தரவை மீறிய 167 பேர் கைது!

நாட்டின் பல பாகங்களிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறிய 167 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.