கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் இருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் புறப்பட 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் சோதனைகள் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறை ஒக்ரோபர் 18 மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது.