செய்திக்குரல்செய்திகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! October 17, 2020 Facebook Twitter Pinterest WhatsApp நாட்டில் இருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் புறப்பட 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் சோதனைகள் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த நடைமுறை ஒக்ரோபர் 18 மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது. Share45TweetSharePin45 Shares