கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 2 அறைகள் தற்காலிகமாக மூடப்பட்டது

999 1
999 1

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு நோயாளர் அறைகளுக்கு தற்காலிகமாக நோயாளிகளை இணைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 34, 36 இலக்க அறைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.