மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202008260453381013 Russia seeks Indias cooperation in corona vaccine SECVPF
202008260453381013 Russia seeks Indias cooperation in corona vaccine SECVPF

மினுவாங்கொடை – ப்ரெண்டிக் கொத்தணியின் நோயாளர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்றுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்தகொத்தணியில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2075ஆக அதிகரித்துள்ளது.