இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட செய்தி !

1594463752 covid 2
1594463752 covid 2

நாட்டில் அதிகரித்துள்ள கொரோனாதொற்றை அடுத்து கம்பஹா மாவட்டத்தின் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மருந்தகங்கள் மற்றும் அத்தியவசிய உணவு விற்பனை நிலையங்களை நாளைய தினம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதற்கமைய, காலை 8 மணி முதல் 10 மணி வரை திறந்துவைக்க முடியும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.