கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த ஒருதொகுதி இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்நனர்.
அந்தவகையில் கட்டாரில் இருந்த 26 பேரே இவ்வாறு இன்று நாட்டை வந்தடைந்தனர்.
இந்நிலையைில் கட்டாரில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 26 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது