வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திலீபனால் நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு!

C1155BA2 915A 4F7B 878B 8C3F1825DEBE 300x169 1
C1155BA2 915A 4F7B 878B 8C3F1825DEBE 300x169 1

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கு.திலீபனால் இன்று மன்னார் வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்ப்பட்டது.

‘ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி’ என்னும் கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும்; வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் செயற்த்திட்டத்தின் முதற்க்கட்டமாக இன்றைய தினம் 38 பேருக்கான நியமனக்கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கட்சியின் முக்யஸ்தர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

D8EFBD9A F859 4A00 93B9 CF9F3A6F7609 300x169 1
D8EFBD9A F859 4A00 93B9 CF9F3A6F7609 300×169 1
54EF3323 9D10 4B9F A94A 293297C91A1D 300x169 1
54EF3323 9D10 4B9F A94A 293297C91A1D 300×169 1
A8DC7092 8880 4906 A771 1221A31F7DB0 300x169 1
A8DC7092 8880 4906 A771 1221A31F7DB0 300×169 1