மேலும் 261பேருக்கு கொரோனா தொற்று!

images 2 3
images 2 3

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 261 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அவர்களில் 234 பேர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனவும், ஏனைய 17 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.