சுகாதார வைத்திய அதிகாரிகள் மூவருக்கு கொரோனா!

image
image

​நேற்றைய(28.10.2020) பரிசோதனையில் விடத்தல் பளையில் இருக்கின்ற தென் பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேற்படி மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.