மற்றொரு சிறப்பு விசாரணைகுழுவை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 28 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 28 1

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை மூலம் கொரோனா கொத்தணி உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை விசாரிக்க மற்றொரு சிறப்பு விசாரணைகுழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் பல அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு குழுவை நியமிக்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி வழக்கறிஞர் நிஷாரா ஜெயரத்ன இன்று (29.10.2020) தெரிவித்துள்ளார்.