​மேலும் 319 பேர் சற்று முன்னர் அடையாளம்!

5e694437a3739.image 1
5e694437a3739.image 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 319 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 83 பேருக்கும், நோயாளர்களுடன் தொடர்பினை பேணிய 236 பேருக்கும் இவ்வாறு கெரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.