மடு கல்வி வலயத்திற்கு வடக்கு மாகாண சபையினால் பேரூந்து வழங்கி வைப்பு!

20201102 090328 960x720 1
20201102 090328 960x720 1

மடு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் நலன் கருதிவடக்கு மாகாண சபையினால் பேரூந்து ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மடு கல்வி வலயத்திற்கு பேருந்து ஒன்று தேவை என மாடு வலயக்கல்விப்பணிமனை வடமாகாண சபைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திஇருந்த நிலையில் இந்த பேருந்து வழங்கப்பட்டுள்ளது

வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அவர்களினால் வடக்கு மாகாண சபையில் பாவனையில் இருந்த பேரூந்து ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

-குறித்த பேரூந்து மடு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.