முல்லைத்தீவில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தகர்ப்பு!

முல்லைத்தீவு சிலாவத்தை சுவாமி தோட்ட பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

03.11.2020 அன்று குறித்த பகுதியில் இரண்டு ஆர்.பி.ஜி எறிகணைகள், 61 மி.மீற்றர் எறிகணை ஒன்று, கைக்குண்டு ஒன்று என்பன முல்லைத்தீவு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரால் அவை தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.