மூன்று நாடுகளில் இருந்து 66 பேர் இன்று நாடு திரும்பினர்.

unnamed 3 3
unnamed 3 3

அந்தவகையில் கட்டார் இருந்து QR 688 விமானம் மூலமும் அவுஸ்திரேலியாவிலிருந்து UL 607விமானம் மூலமும் , ஜப்பானில் இருந்த UL 455 ஆகிய விமானங்களிலேயே இவ்வாறு 66 பேரும் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.