மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 2
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 2

இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.