பழைய மெனிங் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க தடை!

N
N

நாளை முதல் புறக்கோட்டை பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் 04,05ஆம் குறுக்கு வீதிகள் மற்றும் பழைய மெனிங் சந்தையிலும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.