கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 3
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 3

இன்றும் கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தர்மபுரத்தில் உள்ள ஒப்பந்த நிறுவன ஊழியர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.