விளக்கீட்டில் இடையூறு விளைவித்த விசமிகளின் செயல் கண்டனத்துக்குரியது-சுவாமி சிவேந்திர சைதன்யா

4 7
4 7

கார்த்திகை விளக்கீட்டில் இடையூறு விளைவித்த விசமிகளின் செயல் கண்டனத்துக்குரியது என கிளிநொச்சி சின்மயா மிசன் ஆச்சாரியார் சுவாமி சிவேந்திர சைதன்யா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மக்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தயாரான வேளை குறித்த இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர்விளக்குகளை தட்டிவிட்டு இடையூறு விளைவித் திருந்த நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்தே இந்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது .