வடக்கு தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடையாது- கெஹெலிய ரம்புக்வெல!

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 5
625.500.560.350.160.300.053.800.900.160.90 3 5

“வடக்கு தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடையாது என்பதை, கடந்த தேர்தல்களில் வடக்கு மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் .

நாட்டில் சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை எதிர்பார்க்கும், சிங்களம், தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இனத்தவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை நிராகரிக்கின்றனர்.

தனி நாடொன்றை பெற்றுக்கொள்ளும் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டாலும், அவர்களின் எண்ணம் தொடர்ந்தும் அவ்வாறே காணப்படுகிறது. உலகிலுள்ள பலம் வாய்ந்த நாடுகளிலுள்ள சிலரின் ஒத்துழைப்புக்கள் இதற்கு உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.