அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

c737d26 1
c737d26 1

கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கியமை மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.