நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேர் பணி நீக்கம்!

Suspended Teachers
Suspended Teachers

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தேசிய உரக்கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற 1.2 பில்லியன் ரூபாய் நிதி முறைக்கேடு தொடர்பாக மேலும் ஐந்து பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.