தொழில் திறவுகோல் சோதனை மென்பொருள் அங்குரார்பண நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது!
யாழ்மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றயதினம் 12.30 மணிக்கு யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் ஆரம்பித்து வைத்தார்.
வரும்காலங்களில் இளைஞர்களின் கல்வி தகமை, தொழில் தகமைகளை இனங்கண்டு அவர்களுக்கான தொழில் துறையை அமைப்பதே இவ் இணையத்தளம் ஆரம்பிப்பதன் நோக்கம்.
யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி)முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன்,உதவி மாவட்ட செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்