T-20 தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து

001
001

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T-20 போட்டியில், நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.
அதற்கிணங்க முதலில் களமிறங்கிய இலங்கை அணி 09 விக்கட்டுகுகளை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது,
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கினை அடைந்தது.

இந்த வெற்றி மூலம் இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி மூன்று டோட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது.