4 ஆவது இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி தற்சமயம் சென்னையில் இடம்பெறுகிறது.
போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து159 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
மும்பை அணி சார்பில் க்ரிஸ் லைன் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.