இந்திய வீரருக்கு கொரோனா! பிற்போடப்பட்டது போட்டி!

kurnal std
kurnal std

இந்திய கிரிக்கெட் வீரர் குருனல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதனால் இந்திய மற்றும் இலங்கை அணிக்களுக்கிடையில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவிருந்த 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டி நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.