இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த போட்டியில் மழை சொதப்பிய நிலையில், இன்றைய போட்டியில் மழை குறுக்கீடு எதுவும் இருக்காது என கூறப்பட்டுள்ளது.